இந்தியா தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 08, 2022 தேசிய நெடுஞ்சாலை தெலுங்கானா தெலுங்கானா: தெலுங்கானாவில் வாரங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். ஓங்கோல் பகுதியில் இருந்து தெலுங்கானாவுக்கு காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு உறுதுணை: மாநிலங்களவையில் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு..!!
பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்!!
திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 20 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்து இருக்கிறார்: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
20 ஆண்டுகளில் பாஜவுக்கு எவ்வளவு நிதி தந்தார் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? மக்களவையில் ராகுல் சரமாரி கேள்வி