×

ராமநாதபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதுகுளத்தூரில் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சீர் வழங்கும் நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார், உடன்  கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் இருந்தார்.

Tags : Baby shower program for 150 expectant mothers under Ramanathapuram Child Development Scheme
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...