×

சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14ம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள்.

Tags : Trichy Ramajayam ,Special Investigation Team , Trichy Ramajayam murder case probed by Special Investigation Team adjourned to November 14
× RELATED ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி...