×

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசாணையை எதிர்க்கும் மதுரை ஜலாலுதீன் வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அபராத உயர்வால் தினக்கூலிகள், ஆட்டோ ஒட்டுநர்கள், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

Tags : Chennai High Court , A case in the Madras High Court against the increase in fines for traffic violations
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...