தமிழகம் திருச்சியில் ஐடி நிறுவன பேருந்து மோதி பெண் ஊழியர் பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2022 திருச்சி திருச்சி: திருச்சியில் நவல்பட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த காயத்ரி என்பவர் ஐடி நிறுவன பேருந்து மோதி உயிரிழந்தார். காயத்ரி சென்ற இருசக்கர வாகனம் மீது ஐடி நிறுவன பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்