தமிழகம் திருச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம் dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2022 திருச்சி திருச்சி: திருச்சி பீமநகர், மாசிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இரவு-பகலாக குடித்து கும்மாளமிடும் மதுப்பிரியர்கள்; போதை கும்பலின் கூடாரமாக மாறும் குழித்துறை சாலை: கேலி கிண்டல் செய்வதால் பெண்கள் அச்சம்
பூம்பாறை ரப்பர் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள்
2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை பாதிவழியில் இறக்கியதாக கூறி அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்: கலவை அருகே போக்குவரத்து பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு