×

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் போராட்டம் வாபஸ்

சென்னை: தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றனர். நாளை முதல் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நாளை முதல் தமிழ்நாட்டில் 25,000 தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Tamil Nadu Private Water Lorry Owner Association , Tamil Nadu Private Water Truck Owners Association withdraws protest
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...