இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்ததுள்ளது. கடலுக்கு அடியில் 255 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் காலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதுமில்லை என புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்தது.