×

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியதாக 2 பேர் கைது

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியதாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சைமன் நகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய 10 வழக்குகளில் ராமநாதபுரம் குமார் (29), அருப்புக்கோட்டை சிவகுமார் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் இருந்து 50 சவரன் தங்க நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Kumari district , 2 persons arrested for house breaking and stealing at various places in Kumari district
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்