சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது dotcom@dinakaran.com(Editor) | Nov 06, 2022 செம்பரம்பாக்கம் ஏரி செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஏரிக்கு நீர் வரத்தும் குறைந்தது. விநாடிக்கு 310 கன அடி நீர் வரும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வார கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் பசுமை வெளிகள் அமைக்க ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு
மேம்பால பணி காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதிகளில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் பஸ்களின் பின்புறம் சாய்தள பாதை அமைக்க முடியாது: தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, ஐகோர்ட்டில் அரசு தகவல்
நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்க விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
காயமடைந்தவரை மீட்டு சென்ற போது ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து அமெரிக்க போதை வாலிபர் ரகளை: ஒரு மணி நேரம் போலீசாருக்கு ஆட்டம் காட்டியதால் பரபரப்பு
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல்ஜோடி: காதலி சாவு; காதலன் உயிர் ஊசல்