சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது dotcom@dinakaran.com(Editor) | Nov 06, 2022 செம்பரம்பாக்கம் ஏரி செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஏரிக்கு நீர் வரத்தும் குறைந்தது. விநாடிக்கு 310 கன அடி நீர் வரும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்
போலீசார் இரவு நேர ரோந்து பணியால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது: பயணிகள் வரவேற்பு
ஆட்டோவில் தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை 1 மணி நேரத்தில் மீட்ட மயிலாப்பூர் போலீசார்: கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு
தமிழ்நாடு மக்கள் பெருமைப்படும் அளவிற்கு முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு
ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி: சென்னை பல்கலை துணை வேந்தர் பேட்டி
கார் கண்ணாடி உடைத்ததாக வெளியான சிசிடிவி காட்சி பொய்யானது: நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கமிஷனர் அலுவலகத்தில் புகார்