திருச்சி: தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா, பொதுசெயலாளராக ஜெ.ஹாஜா கனி, பொருளாராக என்.ஷஃபியுல்லாஹ் கான் தேர்வு செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தலைமை பொதுக்குழு தேர்தலில் நிர்வாகிககளை தேர்வு செய்துள்ளனர்.