தமிழகம் கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை முருகன் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுசிலை கடத்தல் தடுப்பு பிரிவு dotcom@dinakaran.com(Editor) | Nov 05, 2022 முருகன் உக்குடம் பகுதி ஒழித்தல் கோவை: கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை கொண்ட 4 அடி உயர முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்கள், கேரட் சுத்திகரிப்பு மையங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா?
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்
இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம்: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் நெல்மணிகள்: மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம்