×

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது: சிறப்பு தனிப்படை போலீசார்

ஆந்திரா: பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது செய்துள்ளனர்.  சீசிங் ராஜா மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜாவிடமிருந்து ஒரு காய் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். வேளச்சேரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்ச்சியாக கைது என சிறப்பு தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Thambaram Seesingh Raja ,Andhra border ,Special Special Forces Police , Notorious mercenary gang leader Thambaram Seesingh Raja arrested on Andhra border: Special Special Forces Police
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது