×

குளித்தலை அருகே கந்துவட்டி புகாரின் பேரில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கணவர் கைது..

கன்னியாகுமரி: குளித்தலை அருகே கந்துவட்டி புகாரின் பேரில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தாவின் கணவர் பழனிச்சாமியை கைது செய்துள்ளனர். அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தாவின் கணவர் பழனிசாமியை கைது சிறையில் அடைத்துள்ளனர். மறுத்திவிரான் என்பவர் அளித்த புகாரின்பேரில் பழனிசாமியை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Kanduvatti , AIADMK district councilor's husband arrested near Kulithalai
× RELATED கந்துவட்டி கொடுமை, நிலம் அபகரிப்பு...