×

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தனர்

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார். இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். தனுஷ்கோடி 10 பேரிடமும் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sri Lanka ,Dhushkodi , 10 more people came to Dhanushkodi from Sri Lanka due to economic crisis
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...