மும்பை: ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த ஐபிஎல் அதிகாரி சம்பத் குமார் மீது கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஐபிஎல் சூதாட்ட புகார் வழக்கை விசாரித்த சம்பத் குமார் நீதிமன்ற நடைமுறைகளுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக வழக்கு தொடரப்பட்டது.