×

தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தைக் கடக்க முயன்ற டிராக்டர் தண்ணீரில் கவிழ்ந்தது

கள்ளக்குறிச்சி: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் -அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தைக் கடந்து சென்ற டிராக்டர், தண்ணீரில் அடித்துச் சென்று கவிழ்ந்தது. டிராக்டர் ஓட்டி வந்த விவசாயி காயம் அடைந்தார். இப்பகுதியில் பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : South Evennadu , The tractor overturned in the water while trying to cross the footbridge over the South Penn River
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...