×

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார். காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன.

Tags : RSS ,Tamil Nadu ,Madras High Court , RSS in 44 places in Tamil Nadu. Permission to march: Madras High Court
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...