×

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu ,Balachandran , Tamil Nadu is likely to receive moderate rain in the next 3 days: South Zone Meteorological Director Balachandran interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...