×

கரூரில் முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் அன்பரசன் பேட்டி

கரூர்: கரூரில் முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார். முருங்கை பூங்கா அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்வு செய்து தந்துள்ளார் என்று அன்பரசன் பேட்டியளித்துள்ளார். சர்வதேச முருங்கை கருத்தரங்கத்தில் அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Karur ,Chief Minister ,Minister ,Anbarasan , Karur, Murungai Park, ,Chief Minister, Akasa, Transported, Minister Anbarasan, Interview
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...