×

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு: திருவிதாங்கோடு தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும்.


Tags : Sabarimala Temple Walk ,Mandal Puja Opening ,Travangodu ,Devasambord , Sabarimala temple walk for Mandal Puja opens on November 16: Travancore Devasam Board
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு