×

விருதுநகர் ராஜபாளையத்தில் 20 ஆண்டுகளாக வரி நிலுவை வைத்திருந்த 2 வணிக வளாகங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகர் ராஜபாளையத்தில் 20 ஆண்டுகளாக வரி நிலுவை வைத்திருந்த 2 வணிக வளாகங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ரூ.1.21 கோடி வரியை நகராட்சிக்கு செலுத்தாமல் இருந்ததை அடுத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.



Tags : Virudunagar Rajapalayam , Sealing of 2 business premises in Virudhunagar Rajapalayam with tax arrears for 20 years: Municipal authorities take action
× RELATED அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க...