டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் தொடக்க பள்ளிகளை நாளை முதல் மூட மாநில அரசு உத்தரவு அளித்துள்ளது. காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.