×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர்,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Viluppuram ,Cuddalore ,Thiruvarur ,Tamil Nadu , Chance of rain with thunder and lightning in 7 districts including Villupuram, Cuddalore, Tiruvarur in Tamil Nadu in the next 3 hours!
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...