×

அம்பத்தூரில் கொலை வழக்கில் துப்பாக்கி முனையில் 4 பேர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சூரப்பட்டு அருகே பதுங்கியிருந்த 4 பேரையும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் சாலமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 6 பேரில் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த நிலையில் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Ambattur , 4 people arrested at gunpoint in Ambattur murder case
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...