சென்னை ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 அரணி நதி திருவள்ளூர்: ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தியுள்ளார். ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணைகளீல் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்.
காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளின்படியே மண்டல பூஜை நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர், குரலை பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கு பாயும் என வக்கீல் எச்சரிக்கை
கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு சென்னை ஐஐடியில் ஜன.31ம் தேதி ஜி20 கருத்தரங்கம்: கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து விவாதம்
மருத்துவ சிகிச்சைக்காக சகோதரருடன் விமானத்தில் வந்த அசாம் மாநில வாலிபர் உயிரிழப்பு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு