தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 ஒகனகன் காவிரி நதி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
மது பாட்டில் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் துருக்கி, சிரியாவுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக செலுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மனைவி விவாகரத்து தர மறுத்ததால் வெறிச்செயல் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: கணவனும் கருகி பலி
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்று டெல்டாவில் ஒன்றிய குழு ஆய்வு: சேதமான பயிர்களை காட்டி விவசாயிகள் முறையீடு
இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது தங்கக்கட்டிகள் நடுக்கடலில் வீச்சு?.. 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை
வேலூர் கொணவட்டத்தில் சாலையோரம் இறைச்சி கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக வீச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகை அருகே தெருவில் பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை
திருப்பூர் அருகே க்ளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் பிடிபட்டார்: மாவட்ட நலப்பணிகள் இயக்குநர் போலீசில் புகார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!