தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 ஒகனகன் காவிரி நதி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
திருச்சுழி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தீவிர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ60 கோடியில் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த 98 ஏக்கர் பரப்பளவில் தயாரான வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
கல்லூரி மாணவர் கோவை- சென்னை வரை தொடர்ந்து 18 மணி நேரத்தில் 528 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி பூஜை மீண்டும் தமிழில் நடத்த வேண்டும்: தமிழ்நாட்டு பக்தர்கள் வலியுறுத்தல்
ராமஜெயம் கொலை வழக்கு: கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நெசவாளர்களுக்கு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை: ஏமாற்றம் அளிப்பதாக ஜவுளிஉற்பத்தியாளர்கள் தகவல்
சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரசில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க வேண்டும்: பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி பயணிகள் தவிப்பு: தரமின்றி கட்டப்பட்டதால் வீணாகி வரும் கட்டிடங்கள்