தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 ஒகனகன் காவிரி நதி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
அங்கன்வாடி கட்டிடம் இருந்த இடத்தை சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே துணிகரம்
இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2021 மோட்டார் வாகன சட்டம் ஸ்கிராப்பிங் திட்டத்தின்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஆயுட்காலம் மார்ச் இறுதி வரை: வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 1,000 வாகனங்களுக்கு சிக்கல்
சிவகாசி கண்மாயில் நீர்மட்டம் குறைந்ததால் பரிசலில் சென்று மீன் பிடிப்பு: விரால், கெண்டையை அள்ளும் பொதுமக்கள்
ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் கழிவறையை முழுநேரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்