×

மழைநீர் வடிகால் பணிகளில் சென்னை மாநகராட்சி பணி சிறப்பு: தெற்கு ரயில்வே பாராட்டு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளில் சென்னை மாநகராட்சி சிறப்பாக  செயல்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மேலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே மேலாளர் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது:  தண்டவாளங்களில்  மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலைய  தண்டவாளங்களில் மழைநீர் தேங்காததால் ரயில்கள் வழக்கமான வேகத்தில்  இயக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.   


Tags : Chennai Corporation ,Southern Railway , Rainwater, Drainage Work, Chennai Corporation, Work Excellence, Southern Railway, Appreciation
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...