தமிழகம் ஈரோடு அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 2 மூதாட்டிகள் மீட்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 02, 2022 ஈரோடு அரசாங்க மருத்துவமனை ஈரோடு : ஈரோடு அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக எழுந்த புகாரை அடுத்து 2 மூதாட்டிகள் மீட்கப்பட்டனர். 2 மூதாட்டிகளையும் ஆட்சியர் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
வட்டப்பணம் என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு: 3-வது நாளாக நீடிக்கும் தூத்துக்குடி மீனவ தொழிலாளர் போராட்டம்
மணப்பாறை அருகே பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து: பெண் பக்தர் உயிரிழப்பு
மணப்பாறையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உழவர் சந்தை புனரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.38 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி.. பக்தர்கள் காணிக்கை...
பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு
ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் சிப்களை தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகள் இஸ்ரோ பயணம்: நாளை விண்ணில் ஏவ உள்ள ராக்கெட்டை நேரில் பார்வை
காதல் திருமண விவகாரத்தில் தலைகீழ் திருப்பம் கடத்தப்பட்ட பெண் ஐகோர்ட் கிளையில் ஆஜர்: வேறொருவருடன் நடந்த திருமணத்துக்கு ஆதாரமில்லாததால் காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெற அதிரடி உத்தரவு
குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் திருச்சி சிபிசிஐடி ஆபீசில் 8 பேரிடம் விசாரணை: வாக்குமூலம் பதிவு
போக்சோ வழக்கில் தந்தைக்கு எதிராக சாட்சியளிக்க நிர்பந்தம் நீதிபதி முன் மகள், மகன் தீக்குளிக்க முயற்சி: நெல்லை கோர்ட்டில் பரபரப்பு