×

ஆந்திராவில் டிராக்டர் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

அனந்தபூர்: ஆந்திராவில் டிராக்டர் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் டிராக்டரில் வேலைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு பலியாகினர். பல்தூரு, பார்வதி, சங்கரம்மா, வண்ணம்மா, ரத்தினம்மா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 


Tags : Andhra Pradesh , Andhra, tractor, high tension power line, women workers, killed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி