×

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : Union Cabinet , Farmer, Fertilizer, Rs.51,875 Crore, United Cabinet
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...