×

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜாடவத் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி  
இறந்தது தொடர்பாக ஜூலை மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது.

Tags : Kanaiyamur School Riot , Kaniyamur school riots, arrests, thugs act
× RELATED தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது