தமிழகம் சேலம் அருகே குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Nov 02, 2022 மாவட்ட கல்வி அலுவலர் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி சேலம் சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மாலதி விசாரணை செய்தார். மாணவர்களை குடிநீர் டேங்க் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த விவசாயி: பாராட்டு குவிகிறது
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் இன்று அறிக்கை தாக்கல்