×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க தடை கோரி மனு

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். நாளை விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை இன்று மதியம் 12.45-க்கு விசாரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார். நவம்பர் 9-ல் உச்சநீதிமன்றத்தில் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார். 


Tags : TY Chandrachud ,Chief Justice ,Supreme Court , Petition to prohibit TY Chandrachud from taking office as Chief Justice of the Supreme Court
× RELATED உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?.. பரபரப்பான பின்னணி தகவல்கள்