×

வாணியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஓட்டுனர்: பொதுமக்கள் பாராட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி ஓட்டுனர் காப்பாற்றினார். பெங்களூரு - சென்னை லால்பாக் ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் போதை நபர் நின்றிருந்தார். மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ரயில் பைலட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Vaniyambadi , Vaniyampadi, Drunken, Railing, Person
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...