தமிழகம் திருவாரூர் அருகே ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Nov 02, 2022 திருவாரூர் ஓ. திருவாரூர் : திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி பேசும் அதிகாரிகளை மாற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்கள், கேரட் சுத்திகரிப்பு மையங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா?
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்
இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம்: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் நெல்மணிகள்: மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம்