×

போலீஸ் கஸ்டடியில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரலில் இளைஞர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்தது தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளனர். விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாக, உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

Tags : Youth Vignesh ,CBI , Police custody, youth Vignesh, death, CBI investigation, delay
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...