×

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

வேலூர்: தொடர் கனமழை காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02-11-2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Vellore ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram , Holiday notification for schools only for Vellore, Kanchipuram, Chengalpattu, Villupuram districts
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...