தமிழகம் வட்டார திட்ட உதவியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2022 சிறுவர் அபிவிருத்தி பணிகள் திணைக்களம் தற்காலிக வட்டார திட்ட உதவியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் வட்டார திட்ட உதவியாளர் பணியிடங்கள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா? பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலைக்கோயிலில் குடமுழுக்கு: விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூரில் பிரமாண்டமாக தொடங்கிய 19-வது புத்தகத் திருவிழா: 150 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்
தாயை பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த நீலகிரி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருது இறுதி பட்டியலுக்கு தேர்வு