×

திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்த 17 வயது மாணவி ஆனந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. படுகாயமடைந்த மாணவி ஆனந்தி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்விற்காக கடந்த 2 மாதமாக படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் மாணவி ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.

Tags : NEET ,Tirupur , Student suicide attempt at NEET coaching center in Tirupur
× RELATED ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற...