×

மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சூரத்: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவருடன், குஜராத் முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர். முன்னதாக, பாலம் விபத்தின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டியதுடன், அவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்தார்.


Tags : Modi ,Morbi bridge , Prime Minister Modi met the injured in the Morbi bridge accident and inquired about their well-being
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...