×

சென்னை வியாசர்பாடியில் மழைநீரில் சிக்கிய மாநகர பேருந்து: மீட்க தீயணைப்புத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மழைநீரில் பேருந்து சிக்கியுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் பேருந்து சிக்கியது. மழைநீரில் தேங்கிய பேருந்தை மீட்க தீயணைப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Vyasarpadi, Chennai , City bus stuck in rainwater in Vyasarpadi, Chennai: Fire department rescue operation
× RELATED பெயின்டர் கொலை வழக்கில் 4 பேருக்கு...