×

குஜராத் தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் 14ல் விசாரணை

டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Gujarat Suspension Bridge Accident ,Supreme Court , Gujarat Suspension Bridge Accident: Hearing in Supreme Court on 14
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...