×

சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 25  இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Chennai Municipal Corporation , Chennai has 420 motor pumps ready to remove stagnant rainwater: Chennai Municipal Corporation Information
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...