தமிழகம் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2022 நெதர்லம், நடுவம் கோவை கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையத்தில் சாகிப், புகாரி, முகமது அலி, இப்ராகிம் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு