சிவகங்கை: சிவகங்கை அருகே மட்டாக்குளம் கிராமத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நள்ளிரவில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஆகாஷை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர்.
Tags : Sivaganga , Youth hacked to death near Sivagangai by mysterious persons