×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கன அடியாக அதிகரித்து உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2536 மில்லியன் கன அடியாக உள்ளது.

Tags : Puzhal ,Cholavaram ,Kannankottai , Increase in water flow to Puzhal, Cholavaram and Kannankottai lakes
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்